நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2022-12-21 20:11 GMT

வாலாஜாபேட்டை நகரில் உள்ள பல வார்டுகளில் சாலைகளை ஆக்கிரமித்து மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்து கடை மற்றும் வீடுகளின் வாசல்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையை குறிப்பிடும் அறிவிப்பு பலகைகளில் விளம்பர சுவரொட்டிகள், ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன. ஒவ்வொரு வார்டிலும் தெருக்கள், சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதுபோன்ற இடையூறுகளை களைய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்