குளத்தை சீரமைக்க வேண்டும்

Update: 2022-09-20 12:19 GMT



திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலையில் பூமா செட்டிக்குளத்தை பொதுமக்கள் குடிநீருக்காக பயன்படுத்திக் கொண்டிருந்தனர். தற்போது சுற்றியுள்ள வீடுகளிலிருந்து கழிவுநீர் கலப்பதுடன், கழிவு பொருட்கள், குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் குளத்து தண்ணீர் மாசடைந்து தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குளத்தில்குப்பை கொட்டுவதை தடுத்து, குளத்தை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்