ஆரணி நகராட்சி 15-வது வார்டு சைதாப்பேட்டை பகுதியில் சாலைகளை சீர் செய்வதோ, கால்வாய்களை தூர் வாருவதோ இல்லை. கால்வாய்களில் செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் காணப்படுகிறது. கழிவுநீர் ஓடாமல் தேங்குகிறது. நகராட்சி நிர்வாகம் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக சாலைகளை சீர் செய்ய வேண்டும், கால்வாய்களை தூர்வார வேண்டும்.
-நடராஜன், ஆரணி.