கால்வாய் தூர்வார வேண்டும்

Update: 2024-05-19 17:17 GMT

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மேல்பாடி நடுத்தெருவில் கால்வாய் தூர்வாருவது இல்லை. இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்குகிறது. கால்வாய் மீதான சிமெண்டு மேல்மூடி சரியாக அமைக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தயாளன், மேல்பாடி. 

மேலும் செய்திகள்