கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-12-03 17:35 GMT

வேலூர் மக்கான் சிக்னல் அருகில் போலீஸ் குடியிருப்பு எதிரில் கால்வாய் தூர்வாரப்படாமல் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. தற்போது மழைப் பெய்து வருவதால் நிலைமை மோசமாக உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கால்வாயை தூர்வார மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் முன்வர வேண்டும்.

-இர்பான், வேலூர்.

மேலும் செய்திகள்