கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-09-24 12:02 GMT

கீழ்பென்னாத்தூர் தாலுகா இசுக்கழிகாட்டேரி கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். கிராமத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. அதில் கழிவுநீர் ஓடாமல் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும்.

-ராஜா, இசுக்கழிகாட்டேரி கிராமம். 

மேலும் செய்திகள்