கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-05-10 13:25 GMT

துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியம் நாயுடுமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அகரம்சிப்பந்தியில் கழிவுநீர் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் கால்வாயை தூர்வார வேண்டும்.

-கே.ராமசாமி, அகரம்சிப்பந்தி

மேலும் செய்திகள்