தண்ணீர் தேங்குவதால் மாணவிகள் பாதிப்பு

Update: 2023-03-08 11:24 GMT

ஜோலார்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நுழைவு வாயில் அருகே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு செல்கின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இது வரை நடவடிக்கை எடுக்க வில்லை. இனியாவது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள தண்ணீர் அகற்ற முன்வரவேண்டும்.

மேலும் செய்திகள்