கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும்

Update: 2022-12-21 20:16 GMT

பாணாவரம் ஊராட்சியில் உள்ள யாதவர் முதல் குறுக்குத் தெருவில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் இந்த தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வெளியே செல்ல வழியின்றி தெரு முழுவதும் ஆறாக ஓடுகிறது. தேங்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்