கழிவுநீரை வடிய வைக்க வேண்டும்

Update: 2024-05-12 17:52 GMT

வேலூர் அலமேலுமங்காபுரம் சோலைநகர் பகுதியில் சாலையோரம் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் குளம்போல் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீரை வடிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-செந்தில், சோலைநகர், அலமேலுமங்காபுரம்.

மேலும் செய்திகள்