சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2024-05-19 16:35 GMT

ஆரணி ஆரணிப்பாளையம் காந்தி ரோட்டில் இருந்து பிள்ளையார் கோவில் தெரு செல்லக்கூடிய பிரதான சாலையில் கால்வாய் முழுமையாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் சாலையில் வழிந்ேதாடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிச்சைமணி, ஆரணி. 

மேலும் செய்திகள்