சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2023-08-20 17:05 GMT

கே.வி.குப்பத்தை அடுத்த கீழ்ஆலத்தூரில் இருந்து நாகல் செல்லும் வழியில் காந்திநகர் அருகில் கால்வாய் ஆக்கிரமிப்பால் அடைபட்டு உள்ளதால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் அருகில் குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணறுக்கு அருகில் ஓடுகிறது. இதனால் குடிநீர் மாசுபடும் அவலம் உள்ளது. கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதிஷ்குமார், நாகல்.

மேலும் செய்திகள்