குளத்தில் கழிவுநீர் விடும் அவலம்

Update: 2023-08-09 17:41 GMT

சோளிங்கரை அடுத்த ரெண்டாடி ஊராட்சியில் உள்ள குளத்தில் கழிவுநீரை வெளியேற்றுகின்றனர். இதனால் குளம் மாசடைகிறது. குளத்தில் கழிவுநீர் விடுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, ரெண்டாடி.

மேலும் செய்திகள்