கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-04-23 16:04 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் நரசிங்கபுரம் ஊராட்சி பெல் எதிரில் உள்ள சர்ச் தெரு பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் கால்வாயை தூர்வாரி கழிவுநீரை வடிய வைக்க வேண்டும்.

-த.நித்தியானந்தம், காரை. 

மேலும் செய்திகள்