தெருவில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2022-11-30 12:09 GMT

வேலூர் சைதாப்பேட்டை நல்லண்ணபிள்ளை தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அந்தத் தெருவில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. எங்கள் தெருவில் வழிந்தோடும் கழிவுநீருக்கு தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், வேலூர். 

மேலும் செய்திகள்