சாலையில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2023-08-23 16:58 GMT

ஆரணி அம்பேத்கர் நகரில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த வழியாக சாலையில் மக்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்ல முடியவில்லை. கழிவுநீரில் மனித கழிவுகளும் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஆரணி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.

-துரை, ஆரணி.

மேலும் செய்திகள்