சுகாதார நிலையம் முன்பு சீர்கேடு

Update: 2022-09-19 13:04 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கழிவுநீர் தேங்கி சுகாதார மற்ற நிலையில் உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. அங்குள்ள சுகாதார சீர்கேட்டை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஜிபேர், ஆவூர். 

மேலும் செய்திகள்