கழிவுநீர், தூசால் மக்கள் அவதி

Update: 2023-09-27 16:55 GMT

வந்தவாசி தாலுகா கீழ்கொடுங்காலூர் கிராமம் பஜார் வீதியில் அரிசி ஆலை கழிவுநீர் கால்வாயில் தேங்கி அங்குள்ள கடைகள், வீடுகள் வழியாக ஆறாக ஓடுகிறது. தூசு கண்களில் விழுந்து எரிச்சலை உண்டாக்குகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, கீழ்கொடுங்காலூர். 

மேலும் செய்திகள்