மக்கள் பயன்பாட்டுக்கு வராத கழிவறை

Update: 2023-02-26 16:54 GMT

வாணியம்பாடி நீதிமன்ற வளாகம் அருகே பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்காக கழிப்பிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக திறக்கப்படாமலே உள்ளது. ஆனால் இதற்கு வெளிப்பகுதியிலும் உள் பகுதியில் மட்டும் வர்ணம் பூசும் பணிமட்டும் அவ்வப்போது நடந்து வருகிறது. இதனை நிரந்தரமாக திறந்து வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அஸ்லம், வாணியம்பாடி.

மேலும் செய்திகள்