மதுரை பெத்தானியாபுரம் பல்லவன் நகர் அன்னை தெரசா வீதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் பாலத்தின் இருபுறங்களிலும் பக்கவாட்டில் போதிய தடுப்பு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இதனால் இப்பாலத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?