புதுவை தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பகுதியில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதில் உற்பத்தியாகும் கொசுவால் நோய்கள் பரவுகிறது. எனவே கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பகுதியில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதில் உற்பத்தியாகும் கொசுவால் நோய்கள் பரவுகிறது. எனவே கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.