சுகாதாரக்கேடு

Update: 2022-08-04 12:02 GMT

குத்துக்கல்வலசை பஞ்சாயத்துக்கு உள்பட்ட 5-வது வார்டு, 3-வது வார்டு இணையும் பகுதியில் கால்வாயில் சாக்கடை தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த கால்வாயை சீரமைத்து தரக்கோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்ைக இல்லை. ஆகவே இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்