வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-09-21 18:05 GMT

பென்னாகரம்-நாகமரை சாலையில் ஏரியூரில் பாலம் உள்ளது. இந்த பாலத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் குட்டை போல தேங்குகிறது. பாலம் இருக்கும் பகுதி பள்ளமாக இருப்பதால் தண்ணீர் தேங்குகிறது. இதனால் சாலையை கடக்கும்போது நான்கு சக்கர வாகனங்களால் நடந்து செல்பவர்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது சேற்று நீரை, வாரி இறைக்கிறது. இதனால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே பாலத்தில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமா?

-மந்திரி, மலையனூர்.

மேலும் செய்திகள்