ஆலங்குளம் அருகே நல்லூரில் கழிவுநீர் ஓடையில் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் ஓடையை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
ஆலங்குளம் அருகே நல்லூரில் கழிவுநீர் ஓடையில் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் ஓடையை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.