தேங்கி கிடக்கும் சாக்கடை கழிவுநீர்

Update: 2025-09-14 16:52 GMT
பாலசமுத்திரம் பேரூராட்சி பாலாறு சாலையோரம் உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு கொசு உற்பத்தி அதிகமாகி நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்