பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஸ்கேன் மையத்தின் முன்பு கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகமானதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆகவே மருத்துவத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஸ்கேன் மையத்தின் முன்பு கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகமானதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆகவே மருத்துவத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.