கழிவுநீரால் அவதி...

Update: 2025-08-03 11:39 GMT

திருவள்ளூர் மாவட்டம் தாதுகான்பேட்டையில் உள்ள தெருவின் சாலையில் கழிவுநீர்தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் நிரம்பி சாலையில் செல்லும் அவலநிலை காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதற்கு உடனடி தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்