கால்வாய்கள் சுத்தம் செய்யப்படுமா?

Update: 2025-08-03 11:36 GMT

திருவள்ளூர் மாவட்டம், பெரிய களக்காட்டூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில், இங்குள்ள மழைநீர் வடிகால் கால்வாய்கள் சரியாக புனரமைக்காமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாவது பெருகி உள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள கால்வாய்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்