சரவணம்பாக்கம் கூட்டுரோட்டில் திருவெண்ணெய்நல்லூர் சாலையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதா சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், மாணவர்கள், பொதுமக்கள் பெரும் அவதி அடைகின்றனர். எனவே கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?