சுகாதார சீர்கேடு

Update: 2025-06-22 12:18 GMT

ராமநாதபுரம் அரண்மனை அருகே பாண்டி கண்மாய் சாமி தெருவில் கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில்  அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது. மேலும் இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் அதிகளவு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்