பொதுமக்கள் அவதி

Update: 2025-06-15 18:01 GMT

திருச்சி மாநகராட்சி சமத்துவபுரம், எஸ்.எஸ்.நகர், சக்தி நகர், ஐ.ஓ.பி. காலனி உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருவதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்