நிரம்பி வழியும் கழிவுநீர்

Update: 2025-06-15 16:50 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் விராலிப்பட்டி ஊராட்சி தெற்கு தெருவில் அமைந்து உள்ள சுகதார வளாகத்தில் உள்ள கழிவு நீர் தொட்டி அடிக்கடி நிரம்பி கழிவு நீர் வெளியேறி வருகிறது. இதனால் அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்