தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-05-11 18:25 GMT

திருச்சி செல்வநகர் 2வது வீதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழி இன்றி தேங்கி நிற்கிறது. இதனால் பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்