சாக்கடை கால்வாயில் அடைப்பு

Update: 2025-04-06 17:07 GMT

பழனி காந்தி மாா்க்கெட் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து கிடப்பதால் கழிவுநீர் வழிந்தோடாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாயை முறையாக தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்