திருக்குறுங்குடி ஆவரந்தலை இந்து தொடக்கப்பள்ளி முன்பாக கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. எனவே அங்கு வாறுகால் அமைத்து கழிவுநீரை முறையாக வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
திருக்குறுங்குடி ஆவரந்தலை இந்து தொடக்கப்பள்ளி முன்பாக கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. எனவே அங்கு வாறுகால் அமைத்து கழிவுநீரை முறையாக வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.