சுகாதாரக்கேடு

Update: 2025-03-16 11:10 GMT
சேரன்மாதேவி மேல நடுத்தெருவில் வாறுகாலில் அடைப்புகள் உள்ளதால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரி கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்