அன்னூர் அருகே கொண்டையம்பாளையம் அருகே வரதய்யங்கார்பாளையம் நால்ரோடு சந்திப்பில் குடிநீர் குழாய்கள் சாக்கடை கால்வாயில் மூழ்கி கிடக்கின்றன. இதனால் குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.
அன்னூர் அருகே கொண்டையம்பாளையம் அருகே வரதய்யங்கார்பாளையம் நால்ரோடு சந்திப்பில் குடிநீர் குழாய்கள் சாக்கடை கால்வாயில் மூழ்கி கிடக்கின்றன. இதனால் குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.