சுகாதாரக்கேடு

Update: 2025-01-19 12:35 GMT
வள்ளியூர் அருகே கலந்தபனை தெற்கு தெருவில் வாறுகால் நிரம்பி கழிவுநீர் தெருவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்