தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2024-10-20 13:48 GMT
  • whatsapp icon

மதுரை மாநகராட்சி அனுப்பானடி வடக்குத்தெரு ஆதிமூலம் பிள்ளை சந்து முகப்பில் கடந்த மூன்று நாட்களாக பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் வெளியே செல்கிறது.இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்