சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2024-09-15 16:24 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள பாதாள சாக்கடை மூடி உடைந்துள்ளதால் அதில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்