தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-09-15 15:55 GMT
விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகில் சாலையோரம் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுவதோடு அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்