சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2024-09-15 12:14 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத், அகரம் காலனி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கழிவுநீர் போக சரியான வழி அமைக்க வில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அந்த பகுதியை கடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்களிக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழுவுநீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்