சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படுமா?

Update: 2024-08-04 16:30 GMT

மதுரை மாநகராட்சி 4-வது வார்டு இந்திராநகர், கருப்பசாமி நகர் பகுதிகளில் சாக்கடை கால்வாய்களை முறையாக மாநகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்வது இல்லை. சாக்கடைகள் தேங்கி மழைக்காலங்களில் தெருக்களில் நிறைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே தேங்கியுள்ள சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்