சுகாதார சீர்கேடு

Update: 2024-08-04 12:47 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் நகர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல போதிய வசதிகள் இல்லாமல் அவ்வப்போது சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சாலையில் கழிவுநீர் செல்ல வசதிகள் ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்