சுகாதார சீர்கேடு

Update: 2024-07-28 08:11 GMT

நாகர்கோவில் அனாதைமடம் எதிரில் மாநகராட்சியின் வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தின் ஒரு பகுதியில் கழிவுநீர் வடிந்ேதாட வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவி, தட்டான்விளை.

மேலும் செய்திகள்