தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-07-21 14:01 GMT
மதுரை மாநகராட்சி ஆனையூர் மற்றும் கருப்பசாமி நகர் ஆகிய பகுதிகளில் முறையாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி சாலையில் பயணிக்க முடியாத வகையில் காட்சியளிக்கிறது. மேலும் சாக்கடைகள் முழுவதும் குப்பைகள் நிரம்பி காணப்படுகிறது.எனவே கழிவுநீர் தேங்குவதை தடுப்பதுடன், குப்பைகளை அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்