தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-07-21 12:46 GMT

உழவர்கரை தொகுதி நண்பர்கள் நகர் சிவகாமி நகரில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாராததால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாக்கடை கால்வாயை முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்