கழிவுநீர் கால்வாய் மூடிசேதம்

Update: 2024-07-21 11:06 GMT

சென்னை அடையாறு, கஸ்தூரிபாய் நகர் 5-வது மெயின் ரோடு சாலையின் நடுவில் கழிவுநீர் கால்வாய் மூடி உடைந்துள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதுடன் பயங்கர துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் கொசு தொல்லை அதிகமாக உள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் மூடியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்