சுகாதார சீர்கேடு

Update: 2024-07-21 10:19 GMT

கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள சாைலயோரத்தில் வரிசையாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதன் மறைவில் உள்ள பகுதியை சிலர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும். 

மேலும் செய்திகள்