புகார் எதிரொலி

Update: 2024-07-14 11:26 GMT

சென்னை அடையாறு, பெசன்ட் நகர் முதல் அவென்யூ சாலையின் நடுவில் கழிவு நீர் கால்வாய் மூடி உடைந்திருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் துணைநின்ற 'தினத்தந்தி'-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்